அரசாங்கத்திலிருந்து விலகுவதாக பரவும் தகவல் பொய்யானது: ஆளுநர் ஹனீப் யூசுப் விளக்கம்

Date:

தாம் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றதும் பொய்யானது என மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,

ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வையில் தான் உறுதியாக இருப்பதாகவும் ‘நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக,இடைவிடாது, தளராது பணியாற்றி வருகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

Zoom ஊடாக விசாரணையில் இணைந்தார் ரணில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ரணிலுக்கு பிணை வழங்குவதற்கு சட்டமா அதிபர் மறுப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்...

ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு: நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் சஜித்...