சில புதிய முகங்களுடன் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாகம் தெரிவு

Date:

2025 ஆகஸ்ட் 30ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான புதிய நிறைவேற்றுக் குழுத் தெரிவானது வெள்ளவத்தை ஜுமுஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

தெரிவினை நடத்துவதற்கு முன்பதாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி தற்காலிக தலைவராக அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் அவர்களை தெரிவு செய்ததுடன் அவருக்கு உதவியாக அஷ்-ஷைக் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபி மற்றும் அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் ஆகியோரையும் தெரிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, 2022 – 2025 ஆகஸ்ட் வரை செயற்பட்டு வந்த நிறைவேற்றுக் குழு கலைக்கப்பட்டு ஜம்இய்யாவின் யாப்பு விதிகளின் அடிப்படையில் தெரிவில் கலந்து கொண்ட 90க்கும் மேற்பட்ட மத்திய சபை உறுப்பினர்களால் அடுத்த மூன்றாண்டுகளுக்கான 30 பேர்கொண்ட புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது.

மேற்படி தெரிவு செய்யப்பட 30 நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களிலிருந்து 11 உறுப்பினர்கள் பதவி தாங்குனர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

1) முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி – கௌரவ தலைவர்
2) அஷ்-ஷைக் – எம். அர்கம் நூராமித் – கௌரவ பொதுச் செயலாளர்
3) அஷ்-ஷைக் – எம்.கே. அப்துர் ரஹ்மான் – கௌரவ பொருளாளர்

4) அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் காலிக் – கௌரவ உப தலைவர்
5) அஷ்-ஷைக் எச். உமர்தீன் – கௌரவ உப தலைவர்
6) அஷ்-ஷைக் ஐ.எல்.எம். ஹாஷிம் சூரி – கௌரவ உப தலைவர்
7) அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா – கௌரவ உப தலைவர்
8) அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் – கௌரவ உப தலைவர்

9) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் – கௌரவ உப செயலாளர்
10) அஷ்-ஷைக் என்.ரீ.எம். ளரீஃப் – கௌரவ உப செயலாளர்

11) அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் – கௌரவ உப பொருளாளர்

12) அஷ்-ஷைக் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் – கௌரவ உறுப்பினர்
13) அஷ்-ஷைக் எஸ்.எச். ஆதம் பாவா – கௌரவ உறுப்பினர்
14) அஷ்-ஷைக் ஏ.எம்.எம். ஆஸாத் – கௌரவ உறுப்பினர்
15) அஷ்-ஷைக் எம்.எப்.எம். பஃரூத் – கௌரவ உறுப்பினர்
16) அஷ்-ஷைக் ஏ.சீ.எம். பாஸில் – கௌரவ உறுப்பினர்
17) அஷ்-ஷைக் எம். பாஸில் பாரூக் – கௌரவ உறுப்பினர்
18) அஷ்-ஷைக் எம்.எம். ஹஸன் பரீத் – கௌரவ உறுப்பினர்
19) அஷ்-ஷைக் ஏ.எச். இஹ்ஸானுதீன் – கௌரவ உறுப்பினர்
20) அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் – கௌரவ உறுப்பினர்
21) அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர் – கௌரவ உறுப்பினர்
22) அஷ்-ஷைக் கலாநிதி எம்.எல். முபாரக் – கௌரவ உறுப்பினர்
23) அஷ்-ஷைக் கே.எம். முக்ஸித் அஹ்மத் – கௌரவ உறுப்பினர்
24) அஷ்-ஷைக் எம். முர்ஷித் முலப்பர் – கௌரவ உறுப்பினர்
25) அஷ்-ஷைக் எம்.இஸட்.எம். முஸ்தபா ரஸா – கௌரவ உறுப்பினர்
26) அஷ்-ஷைக் எம்.எஸ்.எம் நாழிம் – கௌரவ உறுப்பினர்
27) அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர் – கௌரவ உறுப்பினர்
28) அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன் – கௌரவ உறுப்பினர்
29) அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் – கௌரவ உறுப்பினர்
30) அஷ்-ஷைக் எம்.ரீ.எம். ஸல்மான் – கௌரவ உறுப்பினர்

அல்லாஹு தஆலா எம் அனைவரினதும் நல்லமல்களைப் பொருந்திக் கொள்வதுடன் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தீனுடைய பணியில் தொடர்ந்து ஈடுபட அருள்பாலிப்பானாக.

Popular

More like this
Related

அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்!

டிட்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இறந்த அல்லது...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 85,351 நபர்கள் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில்!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அருகிலுள்ள பாடசாலையில் கல்வியைத் தொடர சந்தர்ப்பம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று...

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, மாகாணங்களில்...