இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள ‘இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம் ஒரு சமூக பொறுப்பு’ என்ற பெயரிலான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று (11) இரவு 8 மணிக்கு புத்தளம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்கள் பெண்கள் இருசாராருக்கும் ஏற்பாடு செய்துள்ள இப்பெறுமதி வாய்ந்த  கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...