சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

Date:

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களை உள்ளடக்கிய புதிய நூல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூலின் சிறப்பம்சங்கள்  தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் துஆக்கள் மற்றும் அவற்றின் கருத்துக்கள் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

 துஆக்களுடன் மாத்திரமன்றி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்களும் (Adabs) இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

 தாய்மார்கள் தாங்களாகவே படித்து, தமது பிள்ளைகளுக்கு இலகுவாகக் கற்றுக்கொடுக்கும் வகையில் எளிய நடையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஒவ்வொரு மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளிலும் மேலதிகப் பாடநூலாக  பயன்படுத்துவதற்கு இது மிகவும் பொருத்தமானது.

இப்பயனுள்ள நூலை வாங்க விரும்புவோர் அல்லது மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் 0777351609 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை: பிரதமர்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு...

மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா எல்லைக் கடவையைத் திறப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கை: கத்தார் வெளியுறவு அமைச்சகம்.

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா (Rafah) எல்லைக்...