முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துதெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,...
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு முறையே மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம்...
குறிப்பு: இவ்வருடம் நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஹஜ் கடமையை இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்றுவதா இல்லையா என்பது சம்பந்தமான இரண்டு வகையான கருத்துகள் சமூகத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஜ் முகவர்கள் நாட்டின்...
இன்று நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு சர்வதேச சமூகம் இலங்கை மக்கள் மீது பல்வேறு விதமான உதவிகளை வழங்கி வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
குறிப்பாக சில முஸ்லிம் நாட்டினுடைய...
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ளும் வகையில் அரசாங்கமும் ஏனைய சமூகத் தலைமை அமைப்புகளும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை (Home Gardening) மற்றும் சிறியளவிலான வீட்டுக் கைத்தொழில் (Cottage Industry) போன்ற...