பண்டாரகமை – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா நீரில் மூழ்கடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் அந்த...
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும்,
இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355...
சவுதி அரேபியாவில் மருத்துவத் துறையின் மூலம் குழந்தைக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திய 3 பேர் கொண்ட மருத்துவ குழுவிற்கு 10 லட்சம் சவூதி ரியால் இழப்பீடு வழங்குமாறு ஷரியா சுகாதார வாரியம் வழங்கிய தீர்ப்பை...
மக்களுக்கு சில பொருட்கள் தேவைப்படும் காலத்தில் அவற்றை சந்தைக்குக் கொண்டுவராமல் எதிர்காலத்தில் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவற்றை சேமித்து வைப்பதே பதுக்கலாகும்.
இவ்வாறு மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருள்களை தடுத்து வைப்பதும்,...