எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எரிவாயு விநியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய நாளை மறுதினம்...
மாவனல்லை ரம்புக்கனை வீதியில் மஹவத்தை கிரிகல சந்தியில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மாவனெல்லை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதியதில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
விபத்தின் போது பேருந்தில் பயணித்த...
இலங்கையின் தேசிய மலர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு சுற்றாடல் அமைச்சுக்கு பொதுக் கணக்குக் குழு (கோபா) அறிவுறுத்தியுள்ளது.
அதாவது தேசிய கல்வி நிறுவனம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள்...
இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள்...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றைய தினம்(20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 743 ஆக...