ஏற்றுமதி தொழிலுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...
கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எவரும் வீடுகளுக்கு செல்லாது ஆர்ப்பாட்ட இடத்திலேயே கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறாவது நாளாக...
2022 இன் முதலாம் தவணை முதல் மூன்றாம் தவணை வரையிலான அனைத்து பாடசாலை பொது விடுமுறை, பரீட்சை தினம், தவணை லீவு, கல்வி நாட்கள் அடங்கிய முழுமையான நாட்காட்டி கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய,
🛑ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும்,
🛑உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும்,
🛑கத்தரிக்காய் ஒரு கிலோ...
நிட்டம்புவ கிரிந்திவௌ பாதையில் உனககதெனிய பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதுடைய முஹம்மத் சபீக் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து...