Newsnow Admin

3273 POSTS
admin

Exclusive articles:

வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை!

நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6...

வீடு மற்றும் முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில்...

மாா்ச் 21 இல் உருவாகும் புயல்- பயத்தில் மீனவர்கல்!

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து மாா்ச் 21 ஆம் திகதி புயலாக மாறவுள்ளது. இது, வடக்கு – வடகிழக்கு திசையில் நகா்ந்து,...

யானை தாக்கி சிகிச்சை பயனின்றி பெண் ஒருவர் பலி

யானை தாக்கி படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தாயார் 4 நாட்கலின் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் முருங்கன் – அடம்பன் பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலையில் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த...

களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கியில் கொள்ளை – விசாரணையில் பொலிஸார்!

களுத்துறை வடக்கு சமுர்த்தி வங்கிக்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினரால் மடிக்கணினி உள்ளிட்ட இன்னும் பல உபகரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த வங்கியின் முகாமையாளர் தில்ருக்ஷி...

Breaking

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...
spot_imgspot_img