நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வர்த்தகத்திற்காக இவ்வாறு...
புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை கொரோனா பரிசோதனைக்காக வருகை தந்தவர்களுக்கும் வைத்தியசாலை பாதுகாவலர் களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார்...
எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 96 பந்துகளுக்கு 44 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார். இந்நிலையில் அவர் பெவிலியன்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...