எகிப்து நாட்டின் தலைநகரம் கைரோவில் ஃபத்வா சம்பந்தமான சர்வதேச மாநாடு நடைபெற்றது. அக்டோபர் 18, 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சர்வதேச ரீதியில் 90 நாடுகளின் பிரமுகர்கள் பங்கு...
மண்சரிவு அபாயம் காரணமாக பசறை – ஹிங்குருகடுவ வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மண் மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் கொடமுதுன பிரதேசத்தில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார்...
ஒடோபர் 24ம் திகதி செவ்வாய்க் கிழமையன்று, ஐக்கிய நாடுகள் சபை அதன் எழுபத்தி எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகளில் பங்கேற்ற சர்வதேச நாடுகளுக்கு மத்தியில்...
அமேசான் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான மற்றொரு வெற்றிகரமான வருடாந்திர ஒன்றுகூடல் மற்றும் வெளிக்கள நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தர்கா நகரில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில்...
சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் 'ஷி யான் 6' கொழும்பு துறைமுகத்தை இன்று (25) வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் கடல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கை வருவதை முன்னிட்டு, இந்தியா அதிருப்தி...