இலங்கையை சுற்றி நடை பயணம் மேற்கொள்ளும் பேருவளை இளைஞன் சஹ்மி ஷஹீத்துக்கு இன்று (25) கொழும்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பேருவளையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இளைஞன் சஹ்மி ஷஹீத் தற்போது கொழும்புக்கு வருகைத் தந்துள்ளதுடன்...
குறிப்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பிராசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்று வருவதோடு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில்...
கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் மூலம் கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இளைஞர்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பிலுள்ள குப்பைக் கூளங்கள் புகையிரதம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு புத்தளம் அருவைக்காட்டில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள்...
ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனையடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஈரான் ஆதரவு பெற்ற...
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில்,...