Admin

19866 POSTS

Exclusive articles:

𝐒𝐇𝐎𝐖 𝐌𝐄 𝐓𝐇𝐄 𝐕𝐈𝐄𝐖: சாதனை நடை பயணம் மேற்கொள்ளும் சஹ்மிக்கு நாளை பேருவளையில் கௌரவிப்பு நிகழ்வு!

இலங்கையை சுற்றி நடை பயணம் மேற்கொள்ளும் பேருவளை இளைஞன் சஹ்மி ஷஹீத்துக்கு இன்று (25) கொழும்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. பேருவளையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இளைஞன் சஹ்மி ஷஹீத் தற்போது கொழும்புக்கு வருகைத் தந்துள்ளதுடன்...

நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்தும் ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள் பாராட்டத்தக்கது: ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

குறிப்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பிராசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்று வருவதோடு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அண்மையில்...

கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதம் மூலம் கொண்டுசென்று அருவைக்காட்டில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளத்தில் இளைஞர்கள் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பிலுள்ள குப்பைக் கூளங்கள் புகையிரதம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு புத்தளம் அருவைக்காட்டில் கொட்டுவதற்கு நடவடிக்கைகள்...

இஸ்ரேலில் 48 மணி நேர அவசர நிலை பிரகடனம்: பாரியளவிலான தாக்குதல்களை மேற்கொள்ளும் ஹிஸ்புல்லா: மத்திய கிழக்கில் பதற்றம்

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனையடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஈரான் ஆதரவு பெற்ற...

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாடு புறக்கோட்டை சிறிகொத்தவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் 02 மணிக்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில்,...

Breaking

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்க விசேட குழு: ஜனாதிபதி அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளைப் பாதுகாப்பதற்காக, பிரதி பொலிஸ் மா அதிபர்...
spot_imgspot_img