இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கொழும்பில் உள்ள அதன் மத்திய பேருந்து முனையம் நாளை (11) முதல் 10 மாதங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்தப் புனரமைப்புப் பணிகள் முடியும் வரை, புறக்கோட்டை, போதிராஜ...
எல்ல-வெல்லவாய வீதியில் அண்மையில் நேர்ந்த பேருந்து விபத்தின் போது துணிச்சலான நடவடிக்கை எடுத்தமைக்காக பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில்...
இரண்டாவது பெரும் இன அழிப்பு (Holocaust)
காஸாவிலிருந்து வெளிவரும் கொடூரமான காட்சிகளுக்கு இரண்டு வருடங்கள் அண்மித்து வரும் நிலையில் அது சிலரை மனந்தளரச் செய்து, அவர்களின் ஈமானை ஆட்டம் காணச் செய்வதாக அமைந்திருக்கின்றன. முஸ்லிம்...
இன்றையதினம் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு...
நேபாளத்தில் நடந்து வரும் Gen Z தலைமுறை இளைஞர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், முன்னாள் பிரதமர் ஜாலநாத் கானலின் மனைவி ராஜ்யலக்ஷ்மி சித்ரகர் உயிரிழந்தார். போராட்டக்காரர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்ததால் இந்த...