நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு உற்பத்தி நிலையங்களை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக...
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தவறான முகாமைத்துவத்தினால் சர்வதேச சமூகத்தினுள் நம்பிக்கை இழந்துள்ளதால் எமது நாட்டுடன் முதலீடு செய்ய மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு...
அமெரிக்க வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ரஷ்ய ஜனாதிபதி புடின் தன் சர்வாதிகாரத்தின் மூலம் உக்ரைனை...
'சுமார் ஏழு மணி நேர மின்வெட்டை நாங்கள் அறிவிக்க வேண்டியிருப்பதால், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆனைக்குழுவுக்கு இது ஒரு ஏமாற்றமான நாள்' என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு கடந்த 28ம் திகதி நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு...