நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் இடம்பெறும் இசை கச்சேரிகள் உட்பட சமூக ஒன்று கூடல்களால் எதிர்காலத்தில் கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.இதனூடாக தடுப்பூசிக்கு...
உக்ரை- ரஷ்யா போரில் உக்ரைன் நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவோம் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான்...
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மன்னாரில் நடைபெற்ற கையெழுத்து போராட்டத்திற்கு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட கவிஞர் அஹ்னாப் ஜசீம் வருகைத் தந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இன்று...
ரஷ்ய- உக்ரைன் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போரை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
உக்ரைன் தலைநகரான கீவ் மீதான தாக்குதலை முறியடிக்க உக்ரைன் இராணுவம் முயற்சி...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றும் , நாளையும் பகல்வேளையில் 'ஏ.பி' மற்றும் 'சி' வலயங்களில் 3 மணித்தியாலயங்களும்,...