பேருவளை ஜாமிஆ நளீமியாவின் விரிவுரையாளர்களில் ஒருவரான அஷ்ஷைக் அப்பாஸ்(நளீமி) கலாநிதிப் பட்டம் பெற்றார்.
01.05.1967 ல் குருநாகல் மாவட்டத்தின் ஹேனகெதரவில் பிறந்த இவர், ஹேனகெதர முஸ்லிம் வித்தியாலயம், மடிகே மிதியால முஸ்லிம் மஹா வித்தியாலயம்...
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்த ரொஷான் மஹாநாம, அக் குழுவிலிருந்து பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,தனிப்பட்ட காரணங்களுக்காக இத்...
உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும்.
தடுப்பூசி...
தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக இன்று ஷிராஸ் யூனுஸ்(24) நியமிக்கப்பட்டுள்ளார்.இந் நியமனம் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி அவர்களினால் வழங்கப்பட்டது.
இவர் பொதுஜன பெரமுன...
டாக்டர் றிஸான் ஜெமீலின் முன்னோடியான செயற்பாடுகள் அனைத்துமே பாராட்டத்தக்கது என சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி டாக்டர் அஸாத் எம். ஹனிபா தெரிவித்தார்.
டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த...