நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், மத்திய, சப்ரகமுவ,...
சூபித்துவத்துவத்தின் பெயரால் பரப்பப்படும் அத்வைத கருத்துக்கள் குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு.
எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா எம்மனைவரையும் 'எல்லாம் அவனே (ஹமவோஸ்த்)' எனும்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 5 போட்டிகள் கொண்ட டீ 20 தொடர் அடுத்த மாதம் (பெப்ரவரி) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.இதற்காக இலங்கை அணி அவுஸ்ரேலியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும்...
ஆப்பிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன.இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த சில வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது நான்கு வாகனங்கள்...