நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் அது தேசிய மின் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் தினங்களில் தினமும் மாலை...
நாட்டுக்கு வருவதற்கு முன்னர் நடத்தப்படும் கொவிட் பரிசோதனைகளை சுற்றுலாப் பயணிகளில் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மேற்கொள்ள தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் புதிய சுகாதார வழிகாட்டலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வயதுக்கு...
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபத்தின் சஹப் அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (11) அலரி மாளிகையில் சந்தித்தார்.
உலகம் முழுவதும் வாழும் சுமார் மில்லியன்...
நாட்டில் நேற்றைய தினம் (10) கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை...
தெற்கு ஸ்பெயினின் ஆற்றுக் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வீடுகள் கூரைகள் மாத்திரமே...