கடந்த டிசம்பர் (03) வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் சியல்கோட்டில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை நபரான பிரியந்த குமாரவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.
" அண்மையில் பாகிஸ்தானில் மிக கொடூரமாக...
பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார என்ற நபர் ஆர்ப்பாட்ட கும்பலால் அடித்துக் கொள்ளப்பட்ட வழக்கில் சந்தேக நபர்களுக்கான விசாரணை தினமும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் நீதி அமைச்சர் முஹம்மது பஷரத் ராஜா...
கொழும்பின் பல பகுதிகளில் இன்று(11) 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய...
மதுரங்குளியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று இன்று (10) திறந்து வைக்கப்பட்டது.
முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூக்குத்தொடுவா, கந்தத்தொடுவா, பாலசோலை, கடையாமோட்டை, கணமூலை வடக்கு, கணமூலை தெற்கு, புபுதுகம, மதுரங்குளி, வேலுசுமனபுர, வீரபுர,...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவி சஹீரா சமீரினால் எழுதப்பட்ட "ஓயாத ஓலங்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த 2021 டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை மடுள்போவ...