நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு கொவிட் தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இனிவரும் நாட்களில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்...
உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளதாக விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி , தென்னாப்பிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே,பொட்ஸ்வானா, லெசொத்தோ, சுவிட்சர்லாந்து பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் அணு ஆயுதங்களைக் குவிப்பதை தடுத்து நிறுத்துவோம் என அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஈரான்...
கொழும்பின் பல பாகங்களில் (கொழும்பு 12,13,14,15 ) நாளை நள்ளிரவு முதல் 18 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலை முதல் கொழும்பு...
மெக்சிக்கோவில் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லொரி கவிழ்ந்து விழுந்ததில் 53 அகதிகள் உயிரிழந்துள்ளதோடு 58 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கவுதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக...