காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வு காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் நிலாந்த விஜேசிங்க தலைமையில் நேற்று (20) காணி அமைச்சர் எஸ். ஏம் . சந்ரசேன அவர்களால் உத்தியோகம்...
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல...
சிரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.தலைநகர் டமாஸ்கஸில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக...
இலங்கையில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை அங்கொடயை சேர்ந்த 31 வயதான தாயொருவர் பிரசவித்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிசுக்களை பிரசவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று...
இன்று (21) முதல் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வேனில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு...