ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை சிறுபான்மை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,
இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு மற்றும்...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
நாட்டில் மேலும் 1,297 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,002 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 432,038 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுவினரை போலீசார் கைது செய்தனர்
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கோட்டை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவை போலீசார்...