2 வது தடுப்பு மருந்துக்குத் தேவையான 1 இலட்சத்து 20 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (19) காலை இலங்கையை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின்...
இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு, ஜப்பான் திங்கட்கிழமை (20) முதல் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை...
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் இன்று ஆரம்பமாகிறது.
ஐ.பி.எல் டி 20 கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 75,058 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்...
எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்தார்.
நியூயோர்க் விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி...