Admin

19714 POSTS

Exclusive articles:

மேலும் 212 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம் (27) கொவிட் தொற்றால் 212 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட்...

தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேறு பிரதேசங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்-பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்!

தடுப்பூசி ஏற்றுவதற்காக, தமது பிரதேசத்தை தவிர்த்து வேறு பகுதிகளுக்கு செல்பவர்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார். மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள...

மேலும் 3,764 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 3,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறிவது -ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர் விளக்கம்!

சிறுவர்கள் கொவிட் - 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது குறித்து ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் வைத்தியர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். குழந்தையின்...

வீசா கட்டணத் திருத்தம் தொடர்பான ஊடக அறிவித்தல் வெளியானது!

இலக்கம் 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வீசா கட்டணங்கள் மற்றும்...

Breaking

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...
spot_imgspot_img