கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,420 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 344,499 ஆக அதிகரித்துள்ளது.அத்துடன்,கொரோனா...
கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்திக்கொள்ளக்கூடியதாயில்லை என்று மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
3 மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத இறுதிக்குள்...
நேற்றைய தினம் (11) இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் அதிகளவான தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தில் பதிவாகி உள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் நேற்றைய...
கொழும்பு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் அண்டியதாக காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அந்த நகர வீதிகள் மற்றும் அதிக நெரிசல் உள்ளதாக அடையாளங் காணப்பட்ட பிரவேச வீதிகள் மற்றும் மாற்று...
உணவு அமைப்புகளை மாற்றுவது, மனித நாகரீகம் மற்றும் இயற்கை ஆரோக்கியத்திற்கான இளைஞர்களின் புத்தாக்கம்" எனும் கருப்பொருளில் கொண்டாடப்படும் 2021 சர்வதேச இளைஞர் தினம் இன்றாகும்.இத் தினத்தை முன்னிட்டு இவ்வாக்கம் பிரசுரிக்கப்படுகின்றது.
தொகுப்பு: ஏ.ஜி.நளீர் அஹமட்.
சர்வதேச...