Admin

19620 POSTS

Exclusive articles:

37 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 37 மில்லியன் ரூபா பெறுமதியான 103.75 கிலோகிராம் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.   வடக்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு...

சீதுவை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

சீதுவை, பேஸ்லைன் வீதியில் மோட்டார் வாகனம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   நேற்று (17) இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்...

13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும்  வாரங்களில் கூடவுள்ளதாக அறிவிப்பு!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் உள்ளிட்ட 13 பாராளுமன்ற குழுக்கள் எதிர்வரும் 03 வாரங்களில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.   அதற்கமைய,...

இன்றும் சீரற்ற காலநிலை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள்...

JUST IN:துமிந்தா சில்வாவுக்கு புதிய நியமனம் | என்.எச்.டி.ஏ தலைவர்!

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ, துமிந்தா சில்வாவை வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையகத்தின் தலைவராக நியமித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த நியமனத்திற்கு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தனது ஒப்புதலை வீடமைப்பு மற்றும் கட்டிடத் தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின்...

Breaking

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள...
spot_imgspot_img