தொகுப்பு:காயல் மகபூப் (தமிழ் நாடு)ஊடகவியலாளர்.
மே 14 ,1948ல் பாலஸ்தீன் களவாடப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை; பல லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றம் என்ற கொடூரம் அரங்கேறி இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பு தேசம் உருவாக்கப் பட்டது.
அதன்...
கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணியில் ஈடுபடுத்தி, இதுவரையிலும்...
தொகுப்பு: ஆஷிக் இர்பான்
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் என்பது இன்று நேற்று நடைபெறும் ஒன்றல்ல. நீண்ட வரலாற்றைக் கொண்ட மோதல் இது. கடந்த வெள்ளிக்கிழமை(7) அன்று மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன முஸ்லிம் மக்கள்...
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் காஸா பிரதேச த்தில் எந்த நேரத்திலும் முழு அளவிலான யுத்தம் வெடிக்கலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
காஸா பிரதேசத்தில் கடந்த பல தினங்களாக தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடர்ந்து...
தமிழர்களுடைய உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக அழிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பொதுத்தூபி இனந்தெரியாத நபர்களினால் நேற்று...