மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவர்த்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திலுள்ளவர்கள் கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள முடியும்.
நாட்டில் மேலும் 1,507 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 1,492 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ள நிலையில், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம்...
நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமான முறையில் கல்வி வழங்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமர்...
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,804 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 246,241 ஆக...