குருப்ரீத் சைனி
பிபிசி செய்தியாளர்
இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் பிடியில் சிக்கியுள்ளது. சுமார் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட இந்த சிறிய நாட்டில், கடந்த மாதம் வரை,...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இதனை ராஜஸ்தான் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஷ்ஷெய்க் ஏ.ஸி அகார் முஹம்மத்.
கிழக்கிலங்கையில் அமைந்துள்ள ஓட்டமாவடி எனும் ஊர் இன்று தேசத்திலும் சர்வதேசத்திலும் பேசப்படும், நன்றியுடன் நினைவு கூரப்படும் ஓர் ஊராக மாறியுள்ளது எனக் குறிப்பிட்டால் அது மிகையாகாது.
இலங்கையில் கோவிட் 19...
கிழக்கு ஜெருசலேமின் அல் அக்ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்!
1948-ம் ஆண்டு ஒரு...