பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில்...
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன மருத்துவமனைகள். பல மருத்துவமனை வாசல்களில் ‘ஆக்ஸிஜன் ஸ்டாக் இல்லை’ என போர்டு தொங்குகிறது.
மருத்துவமனை வாசல்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகளிடமும், தங்கள் அன்புக்குரியவர்களை பலி...
வெல்லவாய பிரதேசத்திற்கு உட்பட்ட வெல்லவாய மாநகர சபை, வெஹரயாய, கொட்டம்கஹபொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகிய பிரதேசங்கள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், புத்தல பிரதேசத்தை சேர்ந்த ரஹதன்கம கிராம உத்தியோகத்தர்...
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அசாம் மாநிலம் சோனித்பூரில் இன்று காலை 7.51 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில...
சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ள அவர், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை...