"பிரான்சுவா குரோ" தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை வழங்கியவர்களில் ஒருவராவார்.
தமிழ்
இலக்கியங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்ததுடன் பிரெஞ்சு மாணவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்து, தமிழ் மொழியின் செழுமையை, தொன்மையை இலக்கிய சிறப்பை பிரெஞ்சு...
சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் (கொவிட் 19)...
டெல்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிகிற துயர நிலையை இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், ஆக்ஸிஜனை அபரிமிதமாக உற்பத்தி செய்து கேரளா சாதனை படைத்துவருகிறது. இது...
மாவனெல்லை உயன்வத்தையைச் சேர்ந்த முஹம்மத் ஹுசைன் துருக்கியின் அங்காரா பல்கலைக்கழகத்தில் (PHD in Islamic History) இஸ்லாமிய வரலாறு பாடநெறியில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார்.
"தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைத்து விரிவுரையாளர்களுக்கும் தனது...
ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு மும்பை அருகில் உள்ள தானேயில் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்
மும்பை அருகே உள்ள விராரில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 13 கொரோனா...