Admin

18092 POSTS

Exclusive articles:

தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ இன்று மறைந்தார்

"பிரான்சுவா குரோ" தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை வழங்கியவர்களில் ஒருவராவார். தமிழ் இலக்கியங்களைப் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்ததுடன் பிரெஞ்சு மாணவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்து, தமிழ் மொழியின் செழுமையை, தொன்மையை இலக்கிய சிறப்பை பிரெஞ்சு...

கேகல்லை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்

சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் இயங்கும் கேகாலை மாவட்ட சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் (கொவிட் 19)...

அபரிமிதமான ஆக்ஸிஜன் உற்பத்தி | `கேரளா மாடல்’ சாதித்தது எப்படி? | ஓர் அலசல்

டெல்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிகிற துயர நிலையை இந்தியா எதிர்கொண்டுவரும் சூழலில், ஆக்ஸிஜனை அபரிமிதமாக உற்பத்தி செய்து கேரளா சாதனை படைத்துவருகிறது. இது...

கலாநிதி பட்டம் பெற்ற முஹம்மத் ஹுசைன்!

மாவனெல்லை உயன்வத்தையைச் சேர்ந்த முஹம்மத் ஹுசைன் துருக்கியின் அங்காரா பல்கலைக்கழகத்தில் (PHD in Islamic History) இஸ்லாமிய வரலாறு பாடநெறியில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார். "தன்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைத்து விரிவுரையாளர்களுக்கும் தனது...

ஆக்ஸிஜன் வழங்குவதில் பிரச்னை | 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! | மகாராஷ்டிராவில் தொடரும் சோகம்

ஆக்ஸிஜன் சப்ளையில் பிரச்னை ஏற்பட்டு மும்பை அருகில் உள்ள தானேயில் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் மும்பை அருகே உள்ள விராரில், இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 13 கொரோனா...

Breaking

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர...

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும்...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப்...
spot_imgspot_img