Admin

18092 POSTS

Exclusive articles:

கொவிட் 19 க்கு கடிவாளமிடுவோம் வாருங்கள்!

எமது அயல் தேசம் இந்தியாவில் கொவிட் 19 கோரத் தாண்டவமாடுகிறது. வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. வீதியோரங்களில் நோயாளிகள் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது. ஒட்சிசன் வசதியின்றி நோய்த் தொற்றாளர்கள் மூச்சுத் திணறுகின்றனர். வைத்தியசாலைக்குள்...

பத்திரிகையாளரின் சிகிச்சை.. யோகி ஆதித்யநாத்துக்கு பினராயி விஜயன் கடிதம்!-யார் இந்த சித்திக் காப்பன்?

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பத்திரிகையாளர் சித்திக் காப்பனுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருக்கிறார். யார்...

பேரன்பு காட்டிய பாட் கம்மின்ஸ் | 37 லட்சம் இந்திய ரூபாய் நன்கொடை

கொரோனா இரண்டவாது அலையின் தாக்கத்தில் இந்தியா திணறி வரும் சூழ்நிலையில் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வரும் பாட் கம்மின்ஸ் பி.எம். கேர்ஸ் நிதிக்கு 37 லட்ச இந்திய ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதை பலரும்...

சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை | இந்த ஆண்டு ஆஸ்கரை அள்ளிய `சிங்கப் பெண்கள்’ இவர்கள்தாம்!

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பெருந்தொற்றின் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பெண்கள் அதிக அளவில் பல பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே பல பெண்கள் ஆஸ்கர் விருதுகளை...

மேலும் இருபகுதிகள் முடக்கம்..!

காலி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இதன்படி, காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலாகொட மற்றும்...

Breaking

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர...

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும்...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப்...
spot_imgspot_img