மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...
சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர்.
சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே...
கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட...
புனித மக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் "ராபிதாவின்" உலக முஸ்லிம் லீக் அனுசரணையுடன் புனித ரமழானில் நாடு முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் இன,...
கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றிகரமாகத் தயாரிக்கப்படுமா, தோல்வியடையுமா என முடிவு தெரிவதற்கு முன்பாகவே Pfizer நிறுவனத்துக்கு நிதி உதவி அளித்தது அமெரிக்க அரசு. 200 கோடி அமெரிக்க டாலர் நிதி கொடுத்து, முதல்கட்டமாக 10...