Admin

18092 POSTS

Exclusive articles:

இரு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு தற்காலிக பூட்டு!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்...

ரமழானின் முதல் பத்து நாட்களில் 1.5மில்லியன் யாத்திரிகர்கள் உம்ரா கடமையில்.

சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர். சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே...

நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட மாட்டாது | கபில பெரேரா தெரிவிப்பு!

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடாத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சின் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட...

ராபிதா உலக முஸ்லிம் லீக்இன் புனித ரமழான் மாதத்திற்கான சமூகப் பணி ஆரம்பம்!

புனித மக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் "ராபிதாவின்"  உலக முஸ்லிம் லீக் அனுசரணையுடன் புனித ரமழானில் நாடு‌ முழுவதிலும் உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் இன,...

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு… தயாரிப்பில் ஏன் தாமதம், மோடி அரசு தவறிழைத்தது எங்கே?!

கொரோனாவுக்கான தடுப்பூசி வெற்றிகரமாகத் தயாரிக்கப்படுமா, தோல்வியடையுமா என முடிவு தெரிவதற்கு முன்பாகவே Pfizer நிறுவனத்துக்கு நிதி உதவி அளித்தது அமெரிக்க அரசு. 200 கோடி அமெரிக்க டாலர் நிதி கொடுத்து, முதல்கட்டமாக 10...

Breaking

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி

வடக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர...

இந்திய நிதியமைச்சருடன் மிலிந்த மொரகொட சந்திப்பு!

பாத் ஃபைன்டர் பவுன்டேஷனின் ஸ்தாபகரும், டெல்லிக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த...

குருக்கள்மடத்தில் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் தகவல் சேகரிப்பு

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் புலிகளினால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும்...

இஸ்ரேலை கதிகலங்கச் செய்த அல்கஸ்ஸாம் பேச்சாளர் அபு உபைதா பற்றி பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர்

அபூ உபைதாவை இன்று கொன்றதாக அறிவித்திருப்பது, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவரைப்...
spot_imgspot_img