Admin

18059 POSTS

Exclusive articles:

மேலும் இரண்டு பகுதிகள் தனிமைப்படுத்தல்!

வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். அப் பகுதிகளில் கொவிட் 19...

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு..! | தேவ்தத் படிக்கல், விராட் கோலி அதிரடி ஆட்டம்

பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டொஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி...

தற்போதைய COVID-19 சூழ்நிலையில் பள்ளிவாயல் நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் | ஏ.பி.எம் அஷ்ரப்

தற்போதைய COVID-19 சூழ்நிலையில் பள்ளிவாயல் நிர்வாகிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக தெளிவை வழங்குகிறார் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ பி எம் அஷ்ரப் அவர்கள். Audio

இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞர் மௌலானா வஹீதுத்தீன் கான். அஷ்ஷெய்க். ஏ. சீ. அகார் முஹம்மத் அவர்கள் அனுதாபம்.

முஸ்லிம் உலகம் மற்றுமோர் இஸ்லாமிய ஆளுமையை வழியனுப்பியது; இந்திய உப கண்டம் ஈன்றெடுத்த ஒரு தனித்துவமான இஸ்லாமிய அறிஞரே மௌலானா வஹீதுத்தீன் கான் அவர்கள். அவர் ஒரு பன்முக ஆளுமை; ஒரு சிந்தனையாளர்; எழுத்தாளர்;...

தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு | அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகள் நோயாளர்களால்நிரம்பிவிட்டன என தெரிவித்துள்ளது. செய்தியாளர்கள் மத்தியில்கருத்து தெரிவித்துள்ள வைத்தியர் பிரசாத் கொலம்பகேஇதனை தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை...

Breaking

ராஜிதவின் மனு அடுத்த மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025

TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படும்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும்...

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்...
spot_imgspot_img