Admin

18059 POSTS

Exclusive articles:

கொரோனா பரவல்… மோடி அரசு இந்திய மக்களைக் கைவிட்டுவிட்டது” – விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்!

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இருக்கும்போது 65 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த மோடி அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் இந்திய அரசைக்...

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையில் அவர் இலங்கைக்கான...

ஊடகவியலாளர் பதியுஸ்ஸமான் லண்டனில் காலமானார்

லண்டனில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த முன்னால் தினகரன் ஊடகவியலாளர் மாவனல்லை பதியுஸ்ஸமான் இன்று காலை லெஸ்டரில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்று வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமானார்.

வவுனியாவில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் காயம்

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் மோட்டார் சைக்களில்  மோதி விபத்து நேர்ந்துள்ளது. திருநாவல்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் புகையிரதம் வருவதனை அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக...

பாதிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி 27.04.2021. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில்

2016 - 2019 வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு 01.01.2020 முதல் வழங்கப்படவேண்டிய அதிகரித்த ஓய்வூதியத்தை ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையிலான அமைச்சரவை எவ்வித காரணமும் இன்றி அநீதியான முறையில் இடைநிறுத்தியது. இதற்கெதிராக ...

Breaking

ராஜிதவின் மனு அடுத்த மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம்...

இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025

TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படும்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும்...

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்...
spot_imgspot_img