நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையிலான...
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) இலங்கையுடன் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐந்து விமானப்படைகளின் கேஃபிர் விமானங்களை மேம்படுத்த ஒப்பந்தத்தில் கிச்சாத்திட்டுள்ளது.
ரேடார், சென்சார்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் புதிய ஹெல்மெட் ஆகியவற்றை...
பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் தாதியர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளன.
இந்த போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தாதிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், கொரோனா...
நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன...
இலங்கையில் தென்மேற்கு பகுதியில் காணப்படும் மழை நிலைமை இன்று தொடக்கம் (ஜூலை 01 ஆம் திகதி) சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும்...