Admin

18058 POSTS

Exclusive articles:

இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மூன்று லட்சம் புதிய கொரோணா தொற்றாளர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள...

பாகிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு | நால்வர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். குவெட்டா நகரின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது . இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானில்...

பல்கலைக்கழகம் ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைப்பு

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதி இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்ட நீர்மூழ்கி கப்பல் மாயம் | 53 வீரர்களின் நிலைமை என்ன?

இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 பேருடன் மாயமானது. 44 ஆண்டுகள் பழமையான ஜெர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கே ஆர் ஐ நங்காலா 402 என இந்தோனேஷிய அரசு பெயரிட்டிருந்தது. நேற்று பாலி...

“கோவிட் 19 தலைதூக்கினால் வெசாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படலாம் ”| சுதத் சமரவீர

கோவிட்19 பரவல் அதிகரித்துள்ளதால், வெசாக் திருவிழா மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் Dr. சுதத் சமரவீர தெரிவித்தார். மேலும் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாகவே கோவிட்19 பரவலை...

Breaking

இலங்கையின் சிறந்த படைப்பாற்றல் மிக்க விளம்பரப் பிரச்சாரங்களைக் கௌரவிக்கும் TikTok Ad Awards 2025

TikTok நிறுவனம் METAP (மத்திய கிழக்கு, துருக்கி, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும்...

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படும்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவவும், விசாரணைகளை விரைவுபடுத்தவும்...

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்...

இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவில் கைது!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக்...
spot_imgspot_img