ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த சாவின், இனரீதியாக வேறுபட்டிருந்த ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை நீதிபதியாகக்கொண்ட அமர்வு மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
அமெரிக்க காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் காவல் அதிகாரி டெரேக் சாவின், ஜார்ஜ்...
கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகமும் எலையன்ஸ் டிவலோப்மென்ட் டிரஸ்ட் (ADT) நிறுவனமும் இணைந்து, இன்று 04.21.2021 புதன்கிழமை ஏற்பாடு செய்த, கொவிட் 19 இல் இருந்து மக்களை பாதுகாத்தல், கொவிட் தடுப்பூசி பற்றிய...
இந்தியாவில் கொரோணா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று புதன் கிழமை காலை வெளியாகி உள்ள தகவல்களின் படி புதிதாக மூன்று லட்சம் தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்துக்குள்...
முஸ்லீம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சமும் அழுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிண்ணியா நகர சபையின் அமர்வில் நேற்று(20)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர்...
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாயிட் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸ்காரர் டெரிக் சாவின் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாயிட் வழக்கு மின்னாபொலிஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை விசாரிக்கும் 12 நீதிபதிகள்...