Admin

18052 POSTS

Exclusive articles:

விஜயதாஸ ராஜபக்ஸவின் மகன் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவின் புதல்வரான ரகித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ரகித்த ராஜபக்ஸ, இன்றைய தினமே கைது...

கொரோணா பரவல் | இந்தியாவைப் போல் ஆபத்தான ஒரு நிலையை நோக்கி இலங்கை செல்லக் கூடும் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் பண்டிகை விடுமுறைக் காலம் முடிவுற்றுள்ள நிலையில் கொரோணா தொற்றாளர்களை இனம் காண நடத்தப்படும் பிசிஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் அதிகரிக்கப்படாவிட்டால் இந்தியாவைப் போன்ற ஒரு மோசமான நிலை இங்கும் ஏற்படலாம் என...

பண்டிகைக்கால அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 3 கோடி 50 லட்சம்

அண்மையில் முடிவுற்ற பண்டிகைக் காலத்தின் போது அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடான வாகனப் போக்குவரத்தின் மூலம் மூன்று கோடி 50 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்பிரல் எட்டாம் திகமி முதல் 11...

11 முஸ்லிம் அமைப்புகள் மீது தடை | மேன்முறையீட்டுக்கு நடவடிக்கை

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக கூறப்­படும் 11 இஸ்­லா­மிய அமைப்­பு­களை தடை செய்­யு­மாறு சட்­டமா அதிபர் தப்­புல டி லிவேரா ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தாக சட்­டமா அதி­பரின் திணைக்­களம் தெரி­வித்­துள்ள நிலையில், குறித்த தடையை சட்ட...

இரட்டை வேடமாக செயற்படுவதை உடன் நிறுத்துங்கள்! கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை்கு ஞானசார தேரர் அறிவுரை

இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுவரெலியா அமோகராம விகாரையில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர்...

Breaking

ரணிலின் உடல் நிலை அறிக்கை;தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

செப். 5 வெள்ளிக்கிழமை காசாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுமாறு சர்வதேச உலமாக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

செப்டம்பர் 5, ஆம் திகதிய வெள்ளிக்கிழமை பிரசங்கத்தை துஆவுக்காக அர்ப்பணிக்குமாறு சர்வதேச...

‘கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம்’: விஜய்யின் கருத்துக்கு விஜித ஹேரத் பதில்.

கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்றும், அது இலங்கைக்குச் சொந்தமான தீவு என்றும்...

டிஜிட்டல் அடையாள அட்டை புரிந்துணர்வு ஒப்பந்தம்:அநுர – ஹரிணி உள்ளிட்டஅமைச்சரவைக்கு உயர் நீதிமன்றம் விசேட அறிக்கை

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை...
spot_imgspot_img