உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்னும் சில தினங்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அது தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகளும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் நகர்வுகளும் உத்வேகம் பெறத் துவங்கியுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 21...
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் துணைவரும் எடின்பேர்க் கோ மகனுமாகிய இளவரசர் பிலிப் காலமாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய நேரம் இன்று நண்பகல் தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் இளவரசர் காலமாகியதாக...
யாழ்மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமைக்கு ரொரண்டோ பிரம்டன் மேயர்கள் தங்கள் கண்டங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழர்கள் தொடர்ந்தும் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ள ரொரண்டோ நகரமேயர் ஜோன் டொரி இலங்கை அரசாங்கம் யாழ்...
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும்...
இலங்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு சொல்லப்பட்ட காரணம் தற்போது விவாதப் பொருளாகிவருகிறது.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று (09 ஏப்ரல் 2021)...