மொராக்கோவின் OFEED ஏற்பாடு செய்த IWA (புதுமை வார கண்டுபிடிப்பு) போட்டியில் குருநாகல் பரகஹதெனிய பொறியாளர் அஜ்மல் அஜீஸ்க்கு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு சிறப்பு விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டார்.
IWA கண்டுபிடிப்பு வாரத்தில் பெறப்பட்ட...
வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த காவிந்த அபேசூரியவை பதவி நீக்கி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் பிரியந்த...
இன்று புனித வெள்ளி.இயேசுநாதர் எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு தன்னுடைய உயிரையே தியாகம் செய்தார்.
இந்த சிலுவை சாவை பற்றி நாங்கள் இன்று விசேடமாக...
இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுடன் கொண்டாடும் தினம் உயிர்த்த ஞாயிறு தினமாகும். இயேசு கிறிஸ்து, மரணத்தை தோற்கடித்து உயிர்த்தெழுந்த இத்தினத்தை இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.
உயிர்த்த...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனது சொந்த காணியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஆவணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டுள்ளார்.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள 15 ஏக்கர்...