மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை நாட்டின் சட்டத்துக்கு அவமரியாதை என தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கடிதம் அனுப்பியுள்ளார். பௌத்த மதத்தின்படி, துமிந்த சில்வாவுக்கு...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 போட்டி நேற்று (24) நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி களம் இறங்கிய இலங்கை...
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.
பயோ-பபுள்...
நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் மூலமான பெறுபேறுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
நாட்டில் உடன் அமுலுக்குவரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை கொழும்பு கிரேன்ட்பாஸ்...