Admin

19553 POSTS

Exclusive articles:

கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் வீடுகளிலேயே உயிரிழக்க காரணம் இது தான்| உபுல் ரோஹண

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் பெரும் எண்ணிக்கையானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண...

சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 19 பேர் பலி

நாடு முழுவதிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட் பரவல் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

போசன் போயவை முன்னிட்டு 7 முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க தீர்மானம்

சிறையிலடைக்கப்பட்டுள்ள ஏழு முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்க உள்ளதாக டெய்லி மிர்ரொர் ஊடகம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றில் இது குறித்து...

“நாயைப்போன்று குரைக்காதீர்” – பாராளுமன்ற அமர்வில் சுமந்திரன் மற்றும் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிய சுமந்திரன், ஆளும்...

சமூக வலைத் தளங்களில் தீயாகப் பரவும் ரணிலின் “Im Back” பதாகை!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள நிலையில் கொழும்பிலுள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் முன்னால் ரணிலுக்கு ஆதரவாக பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள தனியார் ஊடகத்தின்...

Breaking

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...
spot_imgspot_img