இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யகு மார்ச் 23 தேர்தலில் வெற்றி பெற்றால் டெல் அவிவிலிருந்து மக்காவிற்கு விமானங்களைத் தொடங்குவதாக சனிக்கிழமை உறுதியளித்தார்.
"டெல் அவிவிலிருந்து மக்காவிற்கு நேரடி விமானங்களை நான் உங்களிடம் கொண்டு வரப்...
இலங்கை அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தனக்கு எதிரான ஒரு தீர்மானத்துக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த தீர்மானத்தின் வாசகங்கள் இலங்கை நிலைபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்...
வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22) மாணவர்களால் முற்றுகையிடப்பட்டது.
அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர்...
நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுதப்போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று காலை முதல் பல்வைத்தியர்கள் கடமைக்கு சமூமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த...
ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஒவ்வொருவருடமும் மார்ச் 22 ஆம் திகதி உலகெங்கும் நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவதும்...