Admin

17949 POSTS

Exclusive articles:

புர்கா மற்றும் நிகாப்பை தடை செய்வதற்கான இலங்கையின் தீர்மானம் குறித்து பாகிஸ்தான் கவலை

புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் கவலைகளை தெரிவித்துள்ளது. இலங்கையில் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சாத் கட்டக் கூறுகையில், இலங்கையில் நிகாப் மீதான தடை உலகெங்கிலும்...

தென்னை மரத்தை வெட்டினால் கிடைக்கும் தண்டனை

எதிர்காலத்தில் தென்னை மரங்களை வெட்டினால் தண்டனை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மரங்களை வெட்டுவதற்கெதிராக உள்ள சட்டத்தில் புதிய மரமொன்றை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த வகையில் தென்னை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்குவதற்கான...

சர்வதேச பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு

"zero Accidents" எனும் தொணிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் மன்னார் நகர் மத்திய பகுதியில்...

கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்

தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு...

மியான்மரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு | ஐநா.சபை கண்டனம்

மியான்மரில் ராணுவத்தினர் சுட்டதில் 38 பேர் உயிரிழந்தனர். கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதலின் போது ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அப்போது...

Breaking

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...
spot_imgspot_img