Admin

17948 POSTS

Exclusive articles:

இந்திய கடற்பரப்பில் இலங்கையை சேர்ந்த இருவர் கைது | கடத்தல் காரர்களா? என்பது குறித்து உளவுத்துறை தீவிர விசாரனை

இந்திய கடற்பரப்பில் படகுடன்  2 இலங்கையர்கள்  தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால்    இன்று புதன் கிழமை  கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார...

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து | இளைஞன் ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிதத் விபத்து சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றள்ளது. புதுக்குடியிருப்பிருந்து பரந்தன் நோக்கி ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த  கனரக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் மறைந்துள்ள சூத்திரதாரிகளை கண்டறிவதற்கான பேராயரின் அழைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்

இலங்கை வரலாற்றில் அதன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எந்தக் காலத்திலும் எத்தகைய பங்கமும் விளைவிக்காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21ல் நடைபெற்ற துன்பியல் நிகழ்வான ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களுக்குப் பிறகு...

பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதிய தமிழர் விடுதலைக் கூட்டணி

நமது நாட்டிற்கு பொது மன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல. தங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய பொருத்தமான தருணம் இது என்று நினைக்கிறேன். காரணம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான பிரேரணைக்கு...

விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் CID யில் முறைப்பாடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், பின்னர்...

Breaking

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...
spot_imgspot_img