நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1038 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர்...
வாழ்வில் பல கட்டங்களைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அழிக்கவே முடியாத சில தடயங்களை நிச்சயமாக நாம் விட்டுச் செல்ல வேண்டும். அப்படி பதிய வைப்பது தான் நம் திறமையின் அடையாளமாகும்....
பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது பற்றிய தீர்மானம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கும் என இராஜாங்க...
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸ் செலுத்த வேண்டுமாயின் அதனை இப்போதே கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அதிகரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் மேலும் 573 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்று...