Admin

19498 POSTS

Exclusive articles:

நாளை காலை 10 மணி முதல் 4.30 மணி வரை பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கு தீர்மானம்

நாளையதினம் (08) நான்கரை மணித்தியாலங்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...

விஷப் பாத்திரமான ‘பெரும்பான்மை’ நல்லதொரு நோய் நிவாரணி

• நல்ல மனிதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கெட்டவராகலாம் • அரசாங்கத்தை இயக்கும் ரிமோட் மக்கள் கைவசம் இருக்க வேண்டும் • மக்களுக்கு தேவையான அதிகாரங்களை சட்டமாக்க முடியுமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் ஏதென்ஸ் நகரின்...

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு 11 வகை நிறங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்

இன்று கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார். மேலும், 11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை...

கொழும்பு உட்பட 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிப்பு

பரவிவரும் கொரோன தொற்றை கட்டுப்படுத்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதனடிப்படையில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து...

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 913 பேர் கைது

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன...

Breaking

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என...
spot_imgspot_img