நாளையதினம் (08) நான்கரை மணித்தியாலங்களுக்கு பாராளுமன்ற அமர்வை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்...
• நல்ல மனிதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கெட்டவராகலாம்
• அரசாங்கத்தை இயக்கும் ரிமோட் மக்கள் கைவசம் இருக்க வேண்டும்
• மக்களுக்கு தேவையான அதிகாரங்களை சட்டமாக்க முடியுமாக இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் தொட்டில் என வர்ணிக்கப்படும் ஏதென்ஸ் நகரின்...
இன்று கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களை விசேட ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும், 11 நிறங்களில் இந்த ஸ்டிக்கர் முறை...
பரவிவரும் கொரோன தொற்றை கட்டுப்படுத்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து...
நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன...