கல்முனைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியில் மக்களுக்கான நாளாந்த கொடுக்கல், வாங்கல் நடவடிக்கைகளுக்காக Online செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (17)
இடம்பெற்றது.
வங்கியின் உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.முஜீபின் நெறிப்படுத்தலிலும், வங்கியின் முகாமையாளர் மோஷஸ் புவிராஜ்...
இலங்கை முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உபதலைவர்களுல் ஒருவரும்.ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பிரதானியுமான அல்.ஹாஜ் ரசீத் எம் ஹபீள் காலமானார். News now தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தற்போது லத்தீஃபா வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த வீடியோ லத்தீஃபா 2018ஆம் ஆண்டு தப்பிச் செல்ல முயன்று பின் துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பேசிய வீடியோ.
துபாய் இளவரசியான லத்தீஃபா தனது...
மன்னாரில் மீன் பிடிக்காகச் சென்று கடலில் காணாமல் போன 3 மீனவர்களில் ஒருவர் மாலைதீவில் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த மாதம் 30...
வவுனியா மாட்டத்தின் சில பகுதிகளில் குளத்தின் அலைகரை பகுதிகளை அத்துமீறி வேலி அமைத்துள்ள குளங்களை பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கால்நடைகள்...