Admin

18145 POSTS

Exclusive articles:

கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது துபாயில் உள்ள இலங்கை தூதரகம்!

துபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் பெப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டப்பாடுவதாக துபாய் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தூதரகத்தில்...

SolarWinds attack | அமெரிக்காவை அதிர வைத்த சைபர் தாக்குதல் | பின்னணியில் ரஷ்யாவா?

இந்த மால்வேரானது மார்ச் மாதத்திற்கு முன்பே பரப்பப்பட்டுவிட்டது என்றும், இதன் மூலம் சோலார்விண்ட்ஸ்-ன் வாடிக்கையாளர்கள் 18,000-க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய சைபர் தாக்குதல் ஒன்றைச் சந்தித்துள்ளது...

தமிழ் ஊடகத்தின் யுக புருஷர் றஷீத் எம் ஹபீழ்

19.02.2021 வெள்ளிக் காலையில் என் வட்ஸ்அப் பெட்டிக்குள் பதுங்கியிருந்த செய்தி! (மீலாத்கீரன்) இலட்சக்கணக்கான தமிழ் நேயர்களை தினமும் ரூபவாகினியின் மாலை 6.30 மணிச்செய்தி வாசிப்பால் கவர்ந்த அந்த இனியவர்தான் - தலைசிறந்த சிரேஷ்ட ஒலி/ஒளி...

உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை

உயிர்த்தஞாயிறு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மைத்திரியும் ரணிலும் ஏனைய சில உயர் அதிகாரிகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்...

பிரான்ஸை போலவே நெதர்லாந்திலும் நெருக்குதலை எதிர்கொள்ளும் முஸ்லிம்கள்

பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் அறிமுகம் செய்த பிரிவினைவாத சட்டத்தின் தொடர்ச்சியாக அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான சுதந்திரம் மேலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே நெதர்லாந்து பாராளுமன்றமும் அந்த நாட்டில் வெளிநாட்டு உதவிகள் மற்றும்...

Breaking

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா...

மீலாத் தினத்தை முன்னிட்டு தமிழ் நாட்டில் சமூக நல்லிணக்க பேரணி!

தமிழ்நாடு தோப்புத்துறையில் மீலாது நபியை முன்னிட்டு தோப்புத்துறையில் ஹஜ்ரத் ஷெய்கு அப்துல்...

பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில்..!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர...

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச்...
spot_imgspot_img