Admin

19469 POSTS

Exclusive articles:

கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் நிதியுதவி வழங்கிவைப்பு! 

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபால் அப்பகுதியில் கொவிட் பணிகளில் ஈடுபடும் மூன்று நிறுவனங்களுக்கு அவரின் சொந்த நிதி 175000.00 ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்படி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளையின்...

பங்களாதேஷ் அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு 287 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 6...

பிரபல தமிழ் எழுத்தாளர் எம்.பஷீர் காலமானார்

கல்லுளுவ மினுவங்கொடயைச் சேர்ந்த, விற்றன் தமிழ் எழுத்தாளர் கலாபுஷனம் எம்.பஷீர் அவர்கள் தனது (78) இன்று காலமானார். அவர் சிறந்த கதை ஆசிரியருக்கான பல விருதுகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Lock Down ஐ வீட்டில் கழிப்பது எப்படி?

    தொகுப்பு: அஷ்ஷெய்க் பளீல் நளீமி   Lock Down ல் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி நேரத்தை கழிப்பது என்பது தொடர்பான சில வழிகாட்டல்கள்   نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ (رواه...

30 மற்றும் 31 திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும்!

இம் மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் சில்லறை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வர்த்தகர்களுக்காக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Breaking

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...
spot_imgspot_img