மூன்று நாட்கள் முழுமையான பயணக் கட்டுப்பாடுகளின் போது அடையாள அட்டை முறையைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதி இல்லை என போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.
இன்று இரவு 11 மணி முதல்...
UPDATE ---------
நாடு முழுவதிலும் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொவிட்...
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது.
அடுத்து வரும் சில தினங்களில் இந்தத் தாக்கம் தீவிரம் பெற்று இலங்கையின் வடபகுதியைக் கடக்கலாம் என...
ஜெரேமி போவென்
பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர்
ஜெருசலேமில் கடந்த ஒரு மாதமாக பதற்றம் நீடிக்கிறது!
இஸ்ரேலியர்களுக்கு பாலத்தீனியர்களுக்கும் இடையே இப்போது நடந்து வரும் சண்டைகள் இருதரப்புக்கும் இடையே தீர்க்கப்படாத பழைய சிக்கல்களின் தொடர்ச்சிதான். மத்திய கிழக்கில்...