Admin

18706 POSTS

Exclusive articles:

ரஷ்ய தடுப்பூசியை பாவிக்க அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற கொவிட்-19 தடுப்பூசியை அவசரத் தேவைகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கி உள்ளதாக மருந்து...

மியன்மாரில் 38 பேர் பலி

மியன்மாரில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 38 பேர் உயிர் இழந்துள்ளனர். மியன்மார் இராணுவ சதிப்புரட்சி ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் மீது இராணுவமும் பொலிஸாரும் நடத்திய தாக்குதலிலேயே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. மியன்மார்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் | இலங்கை வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கபட்டுள்ள தீர்மானத்தில் உடல்களை பலவந்தமாக தகனம் செய்தல்குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நீக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது. உடல்களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கொள்கை கைவிடப்பட்டுள்ளதால்...

கிளிநொச்சியில் காணாமல் போன இரண்டு குழந்தைகளும் சடலங்களாக மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் தாயார் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் நேற்றைய தினம் உயிருடன் மீட்கப்பட்டிருந்தார். இதேவேளை 2 வயது...

20க்கு20 முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு வெற்றி | அகில தனஞ்சய தொடர்ச்சியாக 3 விக்கெட்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அகில தனஞ்சயதொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி...

Breaking

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...
spot_imgspot_img